Tuesday, July 27, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/28/large/698041.jpgசென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் எரிவாயு விநியோகத்துக்கான சிட்டிகேட் மையம், 25 சிஎன்ஜி நிலையங்கள் திறப்பு: முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்தார்

எண்ணூர் அருகில் உள்ள வல்லூரில் டோரன்ட் காஸ் நிறுவனம் அமைத்துள்ள எரிவாயு விநியோகத்துக்கான சிட்டிகேட் மையம் மற்றும் 25 சிஎன்ஜி விநியோக மையங்களை காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எண்ணூர் அருகில் உள்ள வல்லூரில் டோரன்ட் காஸ் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள சிட்டிகேட் நிலையம் மற்றும் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 25 சிஎன்ஜி நிலையங்கள் ஆகியவற்றை தலைமைச் செலகத்தில் இருந்தபடியே காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...