Sunday, July 4, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/05/large/689564.jpgகரோனா தொற்று பாதிப்பு முற்றிலுமாக குறைய வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்: செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வலியுறுத்தல்

கரோனா தொற்றின் பாதிப்பு முற்றிலுமாக குறைய, வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ரூ.72 லட்சம்மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, காங்கயம் சிவன்மலை ஊராட்சிக்கு உட்பட்டசாவடிபாளையத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தலைமை வகித்தார். அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் (செய்தித் துறை), என்.கயல்விழி செல்வராஜ் (ஆதிதிராவிடர் நலத் துறை) ஆகியோர் கலந்துகொண்டு மருத்துவ உபகரணங்களை வழங்கினர். இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...