
திருவள்ளூர் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணியை நேற்று மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், கர்ப்பிணிகள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள கடந்த 2-ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்