
திமுக அரசு தொடுக்கும் வழக்குகளைக் கண்டு அச்சப்பட வேண்டாம் என அதிமுக தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுக்கு செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அறிவுரை வழங்கினார்.
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், மதுராந்தகம் வடக்கு ஒன்றியம், மாமண்டூர் பகுதியில் மாவட்ட அதிமுக சார்பில் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழகங்களின் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்