Sunday, July 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/26/large/697280.jpgசேற்றில் சிக்கி உயிரிழந்த குட்டியானை: 2-ம் நாளாக தாய் யானை பாசப்போராட்டம்

கூடலூர் அருகே சேற்றில் சிக்கி உயிரிழந்த குட்டி யானையை வனத்துறையினர் நெருங்கவிடாமல், 2-வது நாளாக தாய் யானை பாசப்போராட்டம் நடத்தி வருகிறது.

நீலகிரி மாவட்டம் கூடலூர்அருகேயுள்ள செம்பாலை பகுதியில் ஒரு பள்ளத்தாக்கில் குட்டி யானை ஒன்று, 2 தினங்களுக்கு முன்பு இறந்து கிடந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...