
மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக புதுச்சேரியில் அனைத்து கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும், கரோனாவால் பாதித்த மக்களுக்கு நிவாரண தொகையாக ரூ.6 ஆயிரம் தர வேண்டும், முடங்கியுள்ள புதுச்சேரி அரசு நிர்வாகம் செயல்பட வலியுறுத்தி வரும் 15-ல் புதுச்சேரி, காரைக் காலில் 100 மையங்களில் ஆர் ப்பாட்டம் நடத்த உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் சலீம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக நேற்று அவர் புதுச்சேரி இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்