Monday, July 5, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/06/large/689738.jpgவேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பா தற்காலிக செவிலியர்கள் திடீர் போராட்டம்: இரண்டு மாதம் சம்பளம் விரைவில் வழங்க அதிகாரிகள் உறுதி

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பணி நீக்கம் செய்யப் பட்ட 96 தற்காலிக செவிலியர்கள் மீண்டும் பணி வழங்கக் கோரி இரண்டாவது நாளாக ஆட்சியர் அலுவலகம் முன்பாக திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் பணியாற்றிய 96 செவிலியர்கள் தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு, தினசரி 444 ரூபாய் வீதம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது. மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் குறைந்த நிலையில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட 96 பேரையும் கடந்த 1-ம் தேதி முதல் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...