
சாத்தான்குளம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் செல்போன் கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள வள்ளியம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் லிங்கத்துரை (44). இவருக்கு மனைவி பானுமதி மற்றும் 3 ஆண், 1 பெண் பிள்ளைகள் உள்ளனர். கூலி தொழிலாளியான லிங்கத்துரை தினமும் மது அருந்தி விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்