Saturday, July 17, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/18/large/694453.jpgதந்தை கட்டிடத் தொழிலாளி; தாயார் தெருவோர இட்லிக் கடை வியாபாரி: குத்துச்சண்டையில் ஜொலிக்கும் ஸ்ரீமுஷ்ணம் சுபாஷினி- தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த ஏழை மாணவி சுபாஷினி, குத்துச்சண்டையில் தங்கப்பதக்கம் பெற்று தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த சுரேஷ் - மணிமொழி தம்பதியின் மகள் சுபாஷினி (16). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...