Sunday, July 18, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/19/large/694725.jpgஆவடி அருகே குடும்ப பிரச்சினையால் இரு குழந்தைகளை கொன்று, தாய் தற்கொலை

ஆவடி அருகே குடும்பப் பிரச்சினையால் இரு குழந்தைகளைக் கொன்று, தாயும் தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகேயுள்ள திருநின்றவூர் நடுக்குத்தகை திலீபன் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ்(27). பெயின்டர். இவரது மனைவி கெளரி(24). திருமணமாகி 4 ஆண்டுகளாகிறது. இவர்களது மகள் தீக்சிதா(3), மகன் அஸ்வின்(1).



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...