Tuesday, July 20, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/21/large/695561.jpgதமிழகத்தில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் கரோனாவால் பெற்றோரை இழந்த 17 குழந்தைகள்: முதல்கட்டமாக 3 பேருக்கு தலா ரூ.5 லட்சம் ஒதுக்கீடு

திருப்பூர் மாவட்டத்தில் கரோனாவால் பெற்றோரை இழந்த 3 குழந்தைகளுக்கு, அரசு சார்பில் ரூ.15 லட்சம் நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் பெற்றோரை இழந்து தவிக்கும் 17 குழந்தைகள் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளதாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் தெரிவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...