Monday, July 26, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/27/large/697604.jpgதிருச்சி, திருத்தணி, சோளிங்கர் உட்பட 5 மலைக் கோயில்களில் விரைவில் ரோப் கார்: இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்

திருத்தணி, சோளிங்கர், திருக்கழுக்குன்றம், திருச்சி, திருச்செங்கோடு ஆகிய 5 தலங்களில் உள்ள மலைக் கோயில்களில் விரைவில் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...