
இந்நிலையில், தாம்பரம் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் புதிய ரேஷன் கார்டு வழங்க ரூ.500 முதல் ரூ.1,000 வரை லஞ்சம் கேட்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அபிநயா. பள்ளி ஆசிரியை. இவர், புதிதாக ரேஷன் கார்டு கோரி தாம்பரம் உணவுப் பாதுகாப்பு துறை அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்