
வன்னியர் சமூகத்தினருக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதை எதிர்த்து மாநிலம் தழுவிய தொடர் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் வி.ரத்ன சபாபதி கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்