Wednesday, July 28, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/29/large/698484.jpgஅறிவியலை போதிக்கும் மையமாக கோவையில் உருவாகிறது புதிய உயிரியல் பூங்கா: 25 ஏக்கர் பரப்பளவில் நவீன அம்சங்களுடன் கட்டமைக்க திட்டம்

நவீன வளர்ச்சிக்கு ஏற்ப அறிவியலை போதிக்கும் மையமாக கோவையில் மாநகராட்சி சார்பில் சுமார் 25 ஏக்கர்பரப்பளவில் புதிய உயிரியல் பூங்காவை கட்டமைக்க திட்டமிடப் பட்டுள்ளது.

கோவையின் அடையாளங்களில் ஒன்றாக உள்ள நேரு விளையாட்டு அரங்கு அருகில் மாநகராட்சி வ.உ.சி. உயிரியல் பூங்கா உள்ளது. கடந்த 1965-ம் ஆண்டு இப்பூங்கா உருவாக்கப்பட்டது. ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் என 40 இனங்களில் 400 விலங்கினங்கள் வரை உயிரியல் பூங்காவில்வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...