
சென்னை மற்றும் புறநகர் மின்சார ரயில்களில், ஆண் பயணிகளுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாட்டை நீக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றின் 2-வது அலை குறைந்து வருவதால், தமிழக அரசு தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்துள்ளது. இருப்பினும், பயணிகளின் தேவைக்கு ஏற்ப விரைவு மற்றும் மின்சார ரயில்களை இயக்கி வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்