
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரி துறை முதன்மை தலைமை ஆணையராக சுபாஸ்ரீ அனந்தகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் 1987-ம் ஆண்டு இந்திய வருவாய் பணி அதிகாரி ஆவார். மும்பை, ஹைதராபாத், கொச்சி மற்றும் பெங்களூருவில் உள்ள வருமானவரித் துறை அலுவலகங்களில் இவர் பல்வேறு பதவிகளில் பணியாற்றி உள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்