
மூத்த வழக்கறிஞர் சி.ராமகிருஷ்ணா சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வேளாண்மையை நேசித்தவர் என்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த சூனாம்பேடு பகுதியில், ஜமீன் குடும்பத்தில் பிறந்தவர் சி.ராமகிருஷ்ணா. மூத்த வழக்கறிஞரான இவர், 92-வது வயதில் கடந்த மே 30-ம் தேதி காலமானார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்