
எலவனாசூர்கோட்டை (பிடாகம்) ஊராட்சி யில் ஏரிகளில் குப்பைகளைக் கொட்டியும், கட்டிடங்கள் கட்டியும் நீர் நிலைகளை அழிக்கும் செயலில் ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
உளுந்தூர்பேட்டை வட்டம் பிடாகம் எனும் எலவனாசூர்கோட்டை ஊராட்சி உளுந்தூர்பேட்டை-சேலம் செல்லும் சாலை மார்க்கத்தில் உள்ளது. இந்த ஊராட்சி நிர்வாகத்தின் பராமரிப்பில் 7 ஏரிகளும், பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் 1 ஏரியும் உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்