Sunday, July 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/26/large/697250.jpgகுப்பைகளை கொட்டி ஏரிகளை மூடும் எலவனாசூர்கோட்டை ஊராட்சி நிர்வாகம்

எலவனாசூர்கோட்டை (பிடாகம்) ஊராட்சி யில் ஏரிகளில் குப்பைகளைக் கொட்டியும், கட்டிடங்கள் கட்டியும் நீர் நிலைகளை அழிக்கும் செயலில் ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

உளுந்தூர்பேட்டை வட்டம் பிடாகம் எனும் எலவனாசூர்கோட்டை ஊராட்சி உளுந்தூர்பேட்டை-சேலம் செல்லும் சாலை மார்க்கத்தில் உள்ளது. இந்த ஊராட்சி நிர்வாகத்தின் பராமரிப்பில் 7 ஏரிகளும், பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் 1 ஏரியும் உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...