
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் திருமங்கலம் ஒன்றியக் கிளைக் கூட்டம் டி.குன்னத்தூரில் நடந்தது.
இதில் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்.பி.உதயகுமார் எம்எல்ஏ பேசியதாவது: அதிமுக வில் விரைவில் உட்கட்சித் தேர் தல் அறிவிக்கப்பட உள்ளது. ஜனநாயக நெறிமுறைப்படி நாம் தேர்தலை நடத்த வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்