
மக்கள் அலட்சியமாக இருப்பதால் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கரோனா தொற்று மீண்டும்அதிகரிக்கிறது. இதை மக்கள் எச்சரிக்கை மணியாக எடுத்துக் கொண்டு, அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த 2 நாட்களாக கரோனா தொற்று அதிகரித்துவருகிறது. இதேபோல, தமிழகத்தில் வேறு சில மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக சுகாதாரத் துறைசெயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்