Wednesday, August 11, 2021

https://ift.tt/3s7CnZ7 சதவீதம் பேர் முகக்கவசம் அணிவதில்லை; கரோனா தொற்றை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: சுகாதாரத் துறை செயலாளர் வேண்டுகோள்

கரோனா தொற்றின் 3-வது அலையை எதிர்கொள்வதற்காக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கென 15 படுக்கை கொண்ட அதிநவீனசிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சைப் பிரிவை சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். மருத்துவமனை டீன் ஜெயந்தி உடனிருந்தார். அப்போது ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தின் 34 மாவட்டங்களில் 100-க்கு கீழ் கரோனா தொற்று உள்ளது.4 மாவட்டங்களில் 100-க்கு மேல் தொற்று பதிவாகிறது. கூட்டத்தை தவிர்ப்பது, முகக்கவசம் அணிவது போன்றவற்றை பின்பற்றாததால் சென்னை, ஈரோடு,தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்றமாவட்டங்களில் தொற்று அதிகமாகிறது. இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்தாலும் தொற்று எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்குவது வருத்தம் அளிக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...