
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே வடபெரும்பாக்கம்- விஷ்ணுநகரை சேர்ந்தவர் ராஜ்குமார்(35). இவர், செங்குன்றம் அடுத்த எடப்பாளையம் பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வந்தார்.
இவரது பட்டறையில், சோழவரம் அருகே பாடியநல்லூர், ஜோதி நகரைச் சேர்ந்த லட்சுமணன்(47) அவரது மனைவி லோகேஸ்வரி(37) கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்