Wednesday, August 11, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/12/large/703954.jpgமனைவி மீது சந்தேகம்: இளைஞரை கொலை செய்தவர் கைது

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே வடபெரும்பாக்கம்- விஷ்ணுநகரை சேர்ந்தவர் ராஜ்குமார்(35). இவர், செங்குன்றம் அடுத்த எடப்பாளையம் பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வந்தார்.

இவரது பட்டறையில், சோழவரம் அருகே பாடியநல்லூர், ஜோதி நகரைச் சேர்ந்த லட்சுமணன்(47) அவரது மனைவி லோகேஸ்வரி(37) கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...