Wednesday, August 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/26/large/709194.jpgரூ.100 கோடியில் சேமிப்பு கிடங்கு, நவீன அரிசி ஆலை

தானியங்கி வசதியுடன் கூடிய மிகப் பெரிய சேமிப்புக் கிடங்கு (சைலோ) மற்றும் நவீன வசதி அரிசி ஆலை ஆகியவை நபார்டு வங்கி நிதியுதவியுடன் ரூ.100 கோடியில் அமைக்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் உணவுத் துறை மீதான மானியக்கோரிக்கையின்போது, உறுப்பினர்களின் விவாதங்களுக்குப் பதில் அளித்து அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...