
தானியங்கி வசதியுடன் கூடிய மிகப் பெரிய சேமிப்புக் கிடங்கு (சைலோ) மற்றும் நவீன வசதி அரிசி ஆலை ஆகியவை நபார்டு வங்கி நிதியுதவியுடன் ரூ.100 கோடியில் அமைக்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் உணவுத் துறை மீதான மானியக்கோரிக்கையின்போது, உறுப்பினர்களின் விவாதங்களுக்குப் பதில் அளித்து அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்