Thursday, August 19, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/20/large/706885.jpgரஜினி மகள் சவுந்தர்யா திருச்செந்தூரில் தரிசனம்

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா, தனது கணவருடன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

நடிகர் ரஜினிகாந்தின் 2-வது மகளும் திரைப்பட இயக்குநருமான சவுந்தர்யா, தனது கணவர் விசாகனுடன் நேற்று காலை திருச்செந்தூர் கோயிலுக்கு வந்தார். கோயிலில் நடைபெற்ற அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு, சுமார் 2 மணி நேரம் வழிபாடு நடத்தினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...