
பள்ளி, கல்லூரி என எல்லா இடங்களிலும் பதநீர் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக உறுப்பினர் ஜி.கே.மணி வலியுறுத்தினார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று பொது மற்றும் வேளாண் நிதி நிலை அறிக்கைகள் மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து நிதி அமைச்சரும், வேளாண் துறை அமைச்சரும் பேசினர். அதற்கு நன்றி தெரிவித்தும், கோரிக்கைகளை முன்வைத்தும் உறுப்பினர்கள் பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்