Friday, August 20, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/21/large/707294.jpgதமிழகம் முழுவதும் 5 நாட்களுக்கு கரோனா பரவலை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: ரயில்வே காவல் துறை சார்பில் நடக்கிறது

பயணிகள் மூலம் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், ரயில்வே காவல் துறை சார்பில் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நேற்று தொடங்கின. தொடர்ந்து 5 நாட்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

25 ஆயிரம் முகக் கவசங்கள்



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...