Tuesday, August 10, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/11/large/703576.jpgதிருவள்ளூர் மாவட்டத்தில் கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்: இடிதாக்கி 5 மாடுகள் உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெயில் சுட்டெரித்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. சில பகுதிகளில் இடிமின்னலுடன் மழை பெய்தது.

நேற்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (சென்டி மீட்டரில்): திருவள்ளூர் 13.5, தாமரைப்பாக்கம் 9.7, பூண்டி 9.1, பள்ளிப்பட்டு 9, சோழவரம் 6.8, பூந்தமல்லி 5.2, திருத்தணி 4.1, திருவாலங்காடு 3.5, ஜமீன் கொரட்டூர் 3.4, ஊத்துக்கோட்டை 3, கும்மிடிப்பூண்டி 2.5, பொன்னேரி 2, செங்குன்றம் 1.7, ஆர்.கே.பேட்டை1.5. மாவட்டத்தில் சராசரியாக 5.4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...