Saturday, August 28, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/29/large/710325.jpgஇந்திய கடலோரக் காவல் படை ரோந்து கப்பல் ‘விக்ரஹா’ நாட்டுக்கு அர்ப்பணிப்பு: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்

இந்திய கடலோரக் காவல் படையின் `விக்ரஹா' என்ற ரோந்துக் கப்பலை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்து பெருமிதம் தெரிவித்தார்.

கடலோரக் காவல் படைக்காக `எல் அண்ட் டி' நிறுவனத்திடம் இருந்து 7 ரோந்துக் கப்பல்கள் வாங்க கடந்த 2015-ல் பாதுகாப்புத் துறை ஒப்பந்தம் செய்தது. இதன்படி, ஏற்கெனவே 6 கப்பல்கள் வழங்கப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...