
சென்னை அரசு பொது மருத்துவமனையில், முதியவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் கரோனா தடுப்பூசி போடும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவமனையின் டீன் தேரணிராஜன் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்