Friday, August 27, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/28/large/709873.jpgஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு நாளுக்குள் மரணத்தில் உள்ள சந்தேகங்களை தீர்த்து வைக்க வேண்டும்: முதல்வருக்கு முன்னாள் எம்.பி. மைத்ரேயன் கோரிக்கை

ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு நாளுக்குள் அவரது மரணத்தில் உள்ள சந்தேகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்த்து வைக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...