
மகளிர் சுய உதவிக் குழுக்களுக் கான ரூ.3 லட்சம் வரையிலான கடன் களுக்கு வட்டி வீதம் 12 சதவீதத் தில் இருந்து 7 சதவீதமாக குறைக் கப்படும். தற்போது வழங்கப்படும் கடன் அளவு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த் தப்படும் என்று பேரவையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்தார்.
பேரவையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கை மீது நேற்று விவாதம் நடந்தது. விவாதத்துக்கு பதிலளித்து பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்ட அறிவிப்புகள்:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்