
திருச்சி - காரைக்கால், மதுரை - செங்கோட்டை உள்ளிட்ட முன்பதிவு இல்லாத 5 ரயில்கள், வரும் 30-ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளன. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வேயில் வரும் 30-ம் தேதி முதல் 5 முன்பதிவு இல்லாத குறுகிய தூர ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்