Wednesday, August 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/26/large/709218.jpgதிருச்சி - காரைக்கால், மதுரை - செங்கோட்டை உள்ளிட்ட முன்பதிவு இல்லாத 5 ரயில்கள் ஆக.30 முதல் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

திருச்சி - காரைக்கால், மதுரை - செங்கோட்டை உள்ளிட்ட முன்பதிவு இல்லாத 5 ரயில்கள், வரும் 30-ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளன. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வேயில் வரும் 30-ம் தேதி முதல் 5 முன்பதிவு இல்லாத குறுகிய தூர ரயில்கள் இயக்கப்படவுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...