Saturday, August 7, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/08/large/702515.jpgதடுப்பூசி செலுத்தினால் மட்டுமே மருந்து: புதுவை சுகாதாரத்துறை முடிவால் முதியோர் வேதனை

தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே மருந்து என்ற சுகாதாரத்துறை முடிவால் முதியோர் மற்றும் நாள்பட்ட நோயாளிகள் வேதனை அடைந்துள்ளனர்.

புதுவையில் கரோனா பரவலை தடுக் கும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் முகாம்கள் அமைத்து சுகாதாரத் துறை தடுப்பூசி செலுத்தி வரு கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...