
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 10 பேரூராட்சிகளில், போளூர் பேரூராட்சி யானது பரப்பளவில் பெரியதாகும். 12.58 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்டது. 1946-ல் இரண்டாம் நிலை பேரூராட்சியாக அறிவிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்