
கரோனா பரவலைக் கட்டுப் படுத்த பாஜகவின் சுகாதார தன்னார் வலர்களைக் கொண்டு தமிழகத்தில் 13 ஆயிரம் கிராமங்களில் களப்பணியாற்ற இருப்பதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணா மலை தெரிவித்துள்ளார்.
திண்டிவனத்தில் நேற்று பாஜக சார்பில் மாநில அளவிலான சுகா தார தன்னார்வலர்கள் பயிற்சி முகாம் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடை பெற்றது. இந்த முகாமில் பாஜக நிர்வாகிகள் சுதாகர் ரெட்டி, சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, கே.டி.ராகவன், கரு.நாகராஜன், கார்வேந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் மாநிலத் தலை வர் அண்ணாமலை பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்