Monday, August 2, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/03/large/700586.jpgநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தலைமறைவான இடைத்தரகர் பெங்களூருவில் கைது: தமிழக சிபிசிஐடி போலீஸார் நடவடிக்கை

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த இடைத்தரகரை பெங்களூருவில் தமிழகசிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

நீட் தேர்வில் கடந்த 2019-ம்ஆண்டு ஆள்மாறாட்டம் செய்துதமிழக மருத்துவக் கல்லூரிகளில் பலர் சேர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவரும், அவரது தந்தையும் முதலில் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் இதுவரை 5 மாணவர்கள், அவர்களது பெற்றோர், 2 இடைத் தரகர்கள் என 17 பேர் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...