
மண்வளத்தை மீட்டெடுக்காவிட்டால், இந்தியாவில் பெரும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்தார்.
நதிகளை மீட்போம் இயக்கம் மற்றும் காவேரி கூக்குரல் இயக்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர்களின் கூட்டம் கடந்த 2-ம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவும், நதிகளை மீட்போம் இயக்கத்தின் நிர்வாக குழு உறுப்பினரும், இஸ்ரோ முன்னாள் தலைவருமான ஏ.எஸ்.கிரண் குமார் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்