Wednesday, August 4, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/05/large/701376.jpgமண் வளத்தை மீட்டெடுக்காவிட்டால் பெரும் உணவு தட்டுப்பாடு ஏற்படும்: சத்குரு

மண்வளத்தை மீட்டெடுக்காவிட்டால், இந்தியாவில் பெரும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்தார்.

நதிகளை மீட்போம் இயக்கம் மற்றும் காவேரி கூக்குரல் இயக்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர்களின் கூட்டம் கடந்த 2-ம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவும், நதிகளை மீட்போம் இயக்கத்தின் நிர்வாக குழு உறுப்பினரும், இஸ்ரோ முன்னாள் தலைவருமான ஏ.எஸ்.கிரண் குமார் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...