
சிறைவாசிகளுக்கு விளையாட்டுப் பயிற்சி அளிப்பதற்காக, இந்தியன் ஆயில் நிறுவனம் பரிவர்த்தன் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
சிறைச் சாலையில் உள்ளவர்கள், தங்கள் வாழ்வைசீரமைத்துக் கொள்ள உதவும் வகையில், சிறைவாசிகளுக்கு குறிப்பிட்ட சில விளையாட்டுகளில் பயிற்சி அளிக்க, இந்தியன் ஆயில் நிறுவனம் நாடெங்கிலும் உள்ள சில தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைச்சாலைகளில் பரிவர்த்தன் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்