
கரோனா விழிப்புணர்வு வார நிறைவை முன்னிட்டு நேற்று திருத்தணியில் பால்வளத் துறைஅமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா விழிப்புணர்வு வார நிகழ்வுகள் கடந்த 1-ம் தேதி தொடங்கின.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்