
கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு திருவள்ளூரில் பெண்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலம் நேற்று நடைபெற்றது.
திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான, பங்களா தோட்டத்தில் அமைந்துள்ள அரசமரத்து கிருஷ்ணருக்கு ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்