
மகாராஷ்டிராவில் இருந்து 2.52லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னைக்கு வந்தன.
தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில், 18 வயதுக்குமேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசுகொள்முதல் செய்து வழங்கி வருகிறது. தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 6 கோடி பேருக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளது. ஒருவருக்கு 2 தவணை தடுப்பூசி போட வேண்டும் என்பதால் 12 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்