Wednesday, August 4, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/05/large/701331.jpgமகாராஷ்டிராவில் இருந்து சென்னைக்கு 2.52 லட்சம் தடுப்பூசிகள் வந்தன

மகாராஷ்டிராவில் இருந்து 2.52லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னைக்கு வந்தன.

தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில், 18 வயதுக்குமேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசுகொள்முதல் செய்து வழங்கி வருகிறது. தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 6 கோடி பேருக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளது. ஒருவருக்கு 2 தவணை தடுப்பூசி போட வேண்டும் என்பதால் 12 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...