Wednesday, August 4, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/05/large/701330.jpgஐசிஎப் பொது மேலாளராக ஏ.கே.அகர்வால் பொறுப்பேற்பு

சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் இணைப்பு பெட்டி தொழிற்சாலையின் (ஐசிஎப்) பொதுமேலாளராக ஏ.கே.அகர்வால் பொறுப்பேற்றுக் கொண்டார்.

சென்னை பெரம்பூரில் இயங்கிவரும் ரயில் இணைப்பு பெட்டி தொழிற்சாலை (ஐசிஎப்), ரயில்வேக்கு தேவையான பல வகையான ரயில் பெட்டிகளை தயாரித்து வழங்கி வருகிறது. கடந்த சில மாதங்களாக இந்ததொழிற்சாலைக்குப் புதியபொது மேலாளர் நியமிக்கப்படவில்லை. தெற்கு ரயில்வேயின் பொதுமேலாளர் ஜான் தாமஸ் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...