Monday, August 23, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/24/large/708343.jpgகரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பால் மெரினா கடற்கரை, பூங்காக்களில் குவிந்த பொதுமக்கள்: வண்டலூர், கிண்டி பூங்காக்கள் திறக்கப்படாததால் பார்வையாளர்கள் ஏமாற்றம்

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரை மற்றும் செம்மொழிப் பூங்கா உள்ளிட்டவை நேற்று திறக்கப்பட்டன. முதல் நாளே அவற்றில் ஏராளமான மக்கள் குவிந்தனர்.

தமிழகத்தில் கரோனா பரவல் வெகுவாகக் குறைந்துவருகிறது. இந்நிலையில், ஊரடங்கு அமலில் இருந்தாலும், பொது இடங்களில் மக்கள் கரோனா பாதுகாப்பு விதிகளை முறையாகப் பின்பற்றவேண்டும் என்ற அறிவுறுத்தலுடன், பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...