
கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டதற்கு காரணம் குறித்து திமுக, அதிமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையில் கடும் விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் நீர்வளத் துறை மானிய கோரிக்கையின்போது நடைபெற்ற விவாதம்:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்