
தமிழகம் முழுவதும் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள வக்பு வாரிய சொத்துகளுக்கு தடையில்லா சான்று வழங்கி மோசடி நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், இதுதொடர்பாக தமிழக அரசு 6 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வக்பு வாரிய பாதுகாப்புக் குழு அறக்கட்டளை தலைவரான மதுரை கட்ராபாளையம் எம்.அஜ்மல்கான், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்