
பள்ளிப்பட்டு அருகே ஊராட்சித் தலைவர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு எனஅளித்த புகார் மீது நடவடிக்கையில்லை எனக் கூறி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தலில் தோல்வியை தழுவியவரின் கணவர் தீக்குளிக்க முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2019-ல் நடைபெற்ற ஊரகஉள்ளாட்சித் தேர்தலில், பள்ளிப்பட்டு அருகே உள்ள சாமந்தவாடா ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர் தனலட்சுமி.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்