Monday, August 16, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/17/large/705831.jpgதேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு: புகார் மீது நடவடிக்கை கோரி தோற்றவரின் கணவர் தீக்குளிக்க முயற்சி

பள்ளிப்பட்டு அருகே ஊராட்சித் தலைவர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு எனஅளித்த புகார் மீது நடவடிக்கையில்லை எனக் கூறி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தலில் தோல்வியை தழுவியவரின் கணவர் தீக்குளிக்க முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2019-ல் நடைபெற்ற ஊரகஉள்ளாட்சித் தேர்தலில், பள்ளிப்பட்டு அருகே உள்ள சாமந்தவாடா ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர் தனலட்சுமி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...