Friday, August 27, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/28/large/709953.jpgசென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக கடந்த 12 ஆண்டுகளில் மனசாட்சிக்கு விரோதமாக ஒருபோதும் தீர்ப்பளித்தது இல்லை: பிரிவு உபசார விழாவில் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பெருமிதம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 12 ஆண்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பு அளித்து இருந்தாலும் ஒருபோதும் மனசாட்சிக்கு விரோதமாக தீர்ப்பளித்தது இல்லை எனஉச்ச நீதிமன்றத்தில் பொறுப்பேற்கவுள்ள நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷுக்கு உயர் நீதிமன்றத்தி்ல், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையில் பிரிவுஉபசார விழா நேற்று நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...