Friday, August 27, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/28/large/709935.jpgமுகாம்களில் உள்ள இலங்கை தமிழர் மீதான வழக்குகளை விரைவாக முடிக்க காவல் துறைக்கு உத்தரவு: பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தகவல்

முகாம்களில் உள்ள இலங்கை தமிழர் உள்ளிட்டோர் மீதுள்ள வழக்குகளை விரைவாக முடிக்ககாவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் 110-வதுவிதியின் கீழ், முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கான திட்டங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...