
கரோனா பெருந்தொற்றால் 2 ஆண்டுகளாக மாணவ, மாணவிகள் ஆன்லைன் வகுப்புகளில் பாடம் கற்பதால் மாறுகண், ஒன்றரை கண், கிட்டப்பார்வை குறைபாடுகள் பல மடங்கு அதிகரித்துள்ளதாக அகர்வால் கண் மருத்துவமனை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
“குழந்தைகளின் கண் நலம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு” மாதத்தையொட்டி டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையால் ஏற்பாடு செய்யப்பட்ட மெய்நிகர் ஊடகவியலாளர் சந்திப்பின்போது முதுநிலை கண் மருத்துவர் மஞ்சுளா ஜெயக்குமார் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்